சீனாவில் நான்கு குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் எட்டுப் பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். ஸிஜியாங் மாநிலத்தில் உள்ள அக்கட்டடங்கள் நேற்று இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினரும் ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்த விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி
சீனாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 8 பேர் மரணம்
11 Oct 2016 08:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Oct 2016 07:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!