பாக்தாத்: ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் ஐஎஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இருவர் பலியானதாக குர்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிக் கும் சாதனத்தைக் கொண்ட ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி போராளிகள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில், தங்களது படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக குர்திய அதிகாரிகள் கூறினர். பிரெஞ்சு படையைச் சேர்ந்த இரு வீரர்கள் அத்தாக்குதலில் காயம் அடைந்தனர். சிறிய விமானங்களை ஐஎஸ் போராளிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் இந்த வகையான விமானத்தைப் பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தியது இது தான் முதல் முறை என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் ஐஎஸ் தாக்குதல்
14 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Oct 2016 06:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!