தேர்தல் திட்டம் பாதிக்கப்படாது

பேங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மறைவால் அந்நாட்டு மக்கள் துயரத் தில் மூழ்கியுள்ள வேளையில் அரசாங்கப் பணிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது என்றும் தேர்தல் திட்டத்தில் மாற்றம் இருக்காது என்றும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். திட்டமிட்டபடி தேர்தல் 2017ஆம் ஆண்டு நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித் துள்ளது. அதே போல திட்டமிட்ட படி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு வாரங் களில் தேசிய நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து மன்னர் பூமிபோல் அவரது 88 வது வயதில் வியாழக்கிழமை காலமானார். அவரது மகன் பட்டத்து இளவரசர் மகா வஜிரலங்கோன் அரச முறைப்படி மன்னர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தமக்கு கால அவகாசம் தேவைப் படுவதாகக் கூறியுள்ளார். இடைக்கால ஆட்சிப் பொறுப்பை முன்னாள் பிரதமரான 96 வயது பிரேம் டின்சுலநந்தா ஏற்கவுள்ள நிலையில் அங்கு ராணுவ ஆட்சி நீடிக்கக்கூடும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!