சீனாவில் பயங்கர வெடிப்பு: பல கட்டடங்கள் சேதம்

பெய்ஜிங்: சீனாவில் யுலின் நகரில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்த வெடிப்பில் சுமார் 150 பேர் காயம் அடைந்ததாகவும் சின்ஹுவா தகவல்கள் கூறின. அந்த வெடிப்பில் ஐந்து கட்டடங்கள் முற்றாக நாசமானதாகவும் மேலும் பல கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக வெடிபொருட்களைச் சேமித்து வைத்திருந்ததால் அந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் காயமுற்றவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடப்பதை முன்னிட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஷாங்சி மாநிலத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!