கராச்சியில் இரு ரயில்கள் மோதல்: 20 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்த தாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரிலிருந்து புறப்பட்ட ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலும் லாகூரிலிருந்து புறப்பட்ட ஃபாரீத் எக்ஸ்பிரஸ் ரயிலும் கராச்சியை அடுத்துள்ள லண்டி ரயில் நிலையம் அருகில் நேற்று மோதிக்கொண்டன. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் அருகேவுள்ள மருத்து வனையில் சேர்த்துள்ளனர். இன்னும் சிலர் ரயிலில் சிக்கி யுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. மீட்புக் குழவினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கராச்சி நகரில் ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஃபாரீத் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமானோர் அங்கு கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!