விசாரணைக்கு தென்கொரிய அதிபர் இணக்கம்

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹை அரசாங்கத்தின் மீது ஊழல் புகார்கள் கூறப்படும் வேளையில் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதற் காக அவர் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அதிபரின் நீண்டகால சிநேகிதியான சோய் சூன் சில் தனது நட்புறவைப் பயன்படுத்தி அரசாங்கத்தில் அவரது செல்வாக்கை பெருக்கிக் கொண்டதுடன் சொந்த ஆதாயத்திற்காக ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்பட்டதைத் தொடர்ந்து சோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!