தென்கொரிய அதிபருக்கு எதிராக போராட்டம்; சோல் நகரில் பாதுகாப்பு

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹைக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளை யில் சோல் நகரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் நேற்று 40,000 பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிபரின் நெருங்கிய தோழி, தேவையில்லாமல் செல்வாக்கு செலுத்த திருவாட்டி பார்க் அனுமதித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!