கனமழையால் பினாங்கில் நிலச்சரிவு

கோலாலம்பூர்: பினாங்கில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் நான்கு தடவை பினாங்கு மாநிலம் வெள்ளப்பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தவிக்க நேர்ந்துள்ளது.

பினாங்கில் தெலுக் பாஹாங் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!