தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹை பதவி விலகக் கோரி வலியுறுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சோல் நகரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சென்றடைவதைத் தடுக்க ஏராளமான போலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் என்பவர் அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களைப் பெற திருவாட்டி பார்க் அனுமதித்ததாக அதிபர் மீது புகார் கூறப்படுகிறது. சோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். படம்: ஏஎஃப்பி
தென்கொரியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம்
13 Nov 2016 09:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!