பாக்தாத்: மோசுல் நகரில் ஐஎஸ் குழுவினரின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்தது. ஐஎஸ் போராளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்களில் 40 பேரைக் சுட்டுக் கொன்றதாகவும் அவர் களின் சடலங்களை மின் கம்பங் களில் தொங்கவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 40 பேரும் தேச துரோக செயலில் ஈடுபட்டதாக ஐஎஸ் குற்றம் சாட்டியுள்ளது. மோசுல் நகரில் வசிக்கும் மக்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த ஐஎஸ் தடை விதித்துள்ளது. அத்தடையை ஒருவர் புறக்கணித்ததற்காக பொது இடத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளின் அட்டூழியம்
13 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!