மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளின் அட்டூழியம்

பாக்தாத்: மோசுல் நகரில் ஐஎஸ் குழுவினரின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்தது. ஐஎஸ் போராளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்களில் 40 பேரைக் சுட்டுக் கொன்றதாகவும் அவர் களின் சடலங்களை மின் கம்பங் களில் தொங்கவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 40 பேரும் தேச துரோக செயலில் ஈடுபட்டதாக ஐஎஸ் குற்றம் சாட்டியுள்ளது. மோசுல் நகரில் வசிக்கும் மக்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த ஐஎஸ் தடை விதித்துள்ளது. அத்தடையை ஒருவர் புறக்கணித்ததற்காக பொது இடத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!