பதவி விலக முன்வந்த தென்கொரிய அதிபர்

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹை பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளார். அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்ன தாகவே தாம் பதவி விலக விருப்பதாக திருவாட்டி பார்க் அறிவித்துள்ளார். தமது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விட்டு விட்ட தாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரத்தை மாற்றிவிடுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நட வடிக்கைகளை எடுத்த பின்னர் பதவியிலிருந்து தான் விலகு வதாக அவர் அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரை யில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பார்க் கியன் ஹை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!