பினாங்கு விரைவுச்சாலையில் துப்பாக்கிச் சூடு, இருவர் கைது

பெட்டாலிங் ஜெயா: பினாங்கில் உள்ள விரைவுச்சாலையில் முதலாளியை சுட்டுக்கொன்ற தாகக் கூறப்படும் பாதுகாவலர் ஒரு மனநோயாளி என்பது தொடக்க புலன்விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். அந்த துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஓங் டெய்க் வாங்கும் மேலும் இருவரும் கொல்லப் பட்டனர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் மூவர் காயம் அடைந்தனர்.

திரு ஓங் தனது காரில் விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தததாக போலிசார் கூறினர். அவருக்கும் அவரது பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை அந்த பாதுகாவலர் சுட்டுக் கொன்ற தாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் போலிசார் ஒரு துப்பாக்கியைக் கண்டெடுத்தனர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அந்த பாதுகாவலரையும் மேலும் ஒருவரையும் கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!