காணாமல் போன விமானம்; பாத்தாம் அருகே உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

ஜகார்த்தா: இந்தோனீசிய காவல் துறையைச் சேர்ந்த விமானம் ஒன்று காணாமல் போனது. இந்த நிலையில் பாத்தாம் அருகே உள்ள கடல் நீரில் உடற்பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த காவல்துறையினர் இறந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று 13 பேரை ஏற்றிச்சென்ற விமானம் காணாமல் போனது. பங்கா பெலிடுங்கிலிருந்து பாத்தாமை நோக்கி அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேகரிக்கப்பட்ட உடற்பாகங்களை அதிகாரிகள் கொண்டு செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!