சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியென்- ஹை (படம்) மீதான ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் மீது அரசாங் கத்திற்கு எதிராக முறைகேடாக நடந்துகொண்டதாக அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளு மன்றத்தில் அவர் மீது நேற்று முறைகேடு வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அந்த வாக்கெடுப் பில் வாக்களித்தனர். இனி அதிபர் பார்க் பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது பற்றி ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழு தீர்மானிக்கும். தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டை 18 ஆண்டுகளாக தமது இரும்புப் பிடியில் வைத்திருந்த முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹியின் முதல் புதல்விதான் அதிபர் பார்க்.
தென்கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வாக்கெடுப்பு
10 Dec 2016 08:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Dec 2016 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!