தென்கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வாக்கெடுப்பு

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியென்- ஹை (படம்) மீதான ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் மீது அரசாங் கத்திற்கு எதிராக முறைகேடாக நடந்துகொண்டதாக அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளு மன்றத்தில் அவர் மீது நேற்று முறைகேடு வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அந்த வாக்கெடுப் பில் வாக்களித்தனர். இனி அதிபர் பார்க் பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது பற்றி ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழு தீர்மானிக்கும். தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டை 18 ஆண்டுகளாக தமது இரும்புப் பிடியில் வைத்திருந்த முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹியின் முதல் புதல்விதான் அதிபர் பார்க்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!