தென்சீனக் கடல் தீவுகளில் தற்காப்பை வலுப்படுத்தும் சீனா

வா‌ஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனா உருவாக்கிய ஏழு செயற்கைத் தீவுகளில் தற்காப்பு ஆயுதங்களை அந்நாடு பொருத்தியுள்ளதை துணைக்கோளப் படங்கள் காட்டுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலக ஆய்வு நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனா அண்மைய ஆண்டுகளில் உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் ராணுவ சாதனங்களைப் பொருத்தி யிருப்பதை ஆசிய கடல்துறை அமைப்பு வெளியிட்ட துணைக் கோளப் படங்கள் காட்டுவதாக அனைத்துலக ஆய்வு நிலையம் கூறியது. தென்சீனக் கடல் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஆயத்தமாக சீனா அதன் தற்காப்பு முறைகளை வலுப்படுத்தி வருவதை இது உணர்த்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!