கோலாலம்பூர்: பிலீப்பீன்சை தளமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ் குழுவில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்திருப்பதாக மலேசிய போலிசார் கூறினர். அவர்களில் 31 வயது பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஒருவர், பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், 27 வயது மலேசிய மாது ஒருவர் ஆவர். அந்த நால்வரும் இம்மாதம் 13ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் சாபாவிலும் கோலாலம்பூரிலும் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். மத்திய கிழக்கிலிருந்து வரும் பயங்கரவாதிகள் தங்கிச்செல்லும் இடமாக சாபாவை மாற்ற திட்டமிட்டிருந்த புதிய ஐஎஸ் குழுவில் அந்த நால்வர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
சந்தேகப் பேர்வழிகள் நால்வர் மலேசியாவில் கைது
24 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2017 05:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!