ஜோகூர் அருகே படகு விபத்து: 10 பேர் மரணம்

ஜோகூர்பாரு: ஜோகூருக்கு அருகே ஒரு படகு மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்ததாக மலேசிய அதிகாரிகள் கூறினர். இந்தோனீசியாவிலிருந்து 40 பேரை ஏற்றிச்சென்ற படகு ஜோகூர் கடல் பகுதியில் மூழ்கியதாக மலேசிய கடல் துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது. ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடும் பணி தொடர்வதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!