துருக்கியிலிருந்து திரும்பிய 17 இந்தோனீசியர்கள் கைது

ஜகார்த்தா: துருக்கியிலிருந்து இந்தோனீசியாவுக்கு திரும்பிவந்த 17 பேரை இந்தோனீசிய அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுக்கு உதவியதாக இந்தோனீசிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்தோனீசிய விமான நிலையத்தில் திங்கட்கிழமை வந்திறங்கிய அந்த 17 பேரையும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இந்தோனீசியப் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!