கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். பாகாங்கிலும் கோலாலம்பூரிலும் ஜனவரி 27ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனைகளின்போது அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். அந்த மூவரில் ஒருவர் குவாந்தானில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் இந்தோனீசிய குடியுரிமை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவர் தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி ஆவார். மூன்றாவது நபர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார். அவர் ஐஎஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
ஐஎஸ் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது
1 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!