ரஷ்யாவில் குடும்ப வன்முறைக் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. அதற்­கான சட்டம் நேற்று முன்தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தின் மூலம், வன்முறையில் ஈடுபட்ட­வர்கள் உறவினர்களாக இருப்பின் அது குற்றவியல் குற்றமாகக் கருதப்படாமல் சிவில் குற்றமாகக் கருதப் படும். அதே சமயம் பெரிய காயம் ஏற்படும் வகையில் அந்தக் குற்றம் இருப்பின் அது குற்றவியல் சார்ந்த குற்றமாகவே கணக்கில் கொள்ளப்படும். முன்­பிருந்த சட்டத்தின்படி குடும்ப வன்முறைக் குற்றங்களுக்கு கூடிய பட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்­கப்படும்.

இந்தப் புதிய சட்டம் குற்றம் புரிவோருக்­குச் சாதகமாக உள்ளது என்றும் இதனால் குடும்ப வன்முறை பற்றி போலி­சில் கூறப்படும் புகார்கள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. தண்டனை குறைக்கப்பட்டதால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ள­தாக­வும் விமர்சிக்கப்படு­கிறது. ரஷ்யாவில் ஆண்டுதோறும் 14,000 பெண்கள் கணவன், உறவினர்களின் வன்முறையில் கொல்லப்படுகின்றனர் என்கிறது ஐநா 2010ல் வெளியிட்ட அறிக்கை என்று கூறுகிறது கார்டியன் இதழ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!