டிரம்ப் விதித்த பயணத் தடை தற்காலிக நிறுத்தம்: உறுதிப்படுத்திய நீதிமன்றம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் விதித்த பயணத் தடையை அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத் துள்ளது. இதற்கு அமெரிக்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றமும் இணக்கம் தெரிவித்து பயணத் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. ஈரான், ஈராக், ஏமன், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் பயணிகளும் அகதிகளும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிபர் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!