‘வடகொரியத் தலைவரின் சகோதரர் மலேசியாவில் கொலை’

கோலாலம்பூர்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசியாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக தென் கொரிய அரசாங்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸி டம் தெரிவித்துள்ளனர். திரு நாம் பெரும்பாலும் வெளி நாடுகளிலேயே வசித்து வந்தார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அடையாளம் காணப்படாத வட கொரியர் ஒருவர் இறந்துபோன தாக மலேசிய போலிசார் தெரிவித்தனர். அந்த ஆடவரின் அடையாளம் உறுதிசெய்யப்படவில்லை என செபாங் மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் அஸிஸ் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!