கிம் ஜோங் நாம் கொலை: குறும்புச் செயல் எனக் கருதி ஈடுபட்டதாகக் கைதான பெண்கள் தகவல்

கோலாலம்பூர்: வடகொரியத் தலை வரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்த தாக நம்பப்படும் இரண்டு பெண்கள் கடந்த மூன்று ஆண்டு களாக சீனாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று மக்காவ்வுக்குப் புறப்பட கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திரு கிம் சென்று இருந்தபோது இந்தோனீசியக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 25 வயது சிட்டி ஆயிஷாவும் வியட்னா மியக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் 29 வயது டோவான் தி ஹுவோங்கும் அவரது முகத்தில் விஷத் திரவம் தெளித்துத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படு கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!