கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியுள்ள நிலையில் கோலாலம்பூர் மருத்துவமனையில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள சவக்கிடங்கில் ஆயுதம் ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தந்தையின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கிம் ஜோங் நாமின் மகன் கோலாலம்பூர் வந்திருப்பதாக ஊடகத் தகவல் கள் கூறுகின்றன. சென்ற வாரம் திங்கட்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத் தில் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் மருத்துவமனையில் ஆயுதம் ஏந்திய போலிசார்
22 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!