அங்காரா: சிரியாவின் அல்-பாப் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமம் துருக்கிய ஆதரவுப் போராளிகள் வசம் உள்ளது. அந்த கிராமத்தில் ஐஎஸ் போராளி கள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 41 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் 35 பேர் பொதுமக்கள் என்றும் போலிசார் கூறினர். அத்தாக்குதலுக்கு முன்னதாக ஐஎஸ் வசம் இருந்த அல்-பாப் நகரத்தின் மீது துருக்கியப் படை நடத்திய தாக்குதலில் போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஐஎஸ் போராளிகள் நேற்று கார் குண்டு தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
சிரியா அருகே ஐஎஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி, பலர் காயம்
25 Feb 2017 08:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2017 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!