பிலிப்பீன்ஸ் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேக்கு எதிராக நேற்று மணிலாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். திரு டுட்டர்டேயை கடுமையாக விமர்சித்து வந்த செனட்டர் லெய்லா டி லிமா போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரு கின்றன. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தே கிக்கப்பட்ட பலர் பிலிப்பீன்சில் கொல்லப்பட்டு வருகின்றனர். திரு டுட்டர்டே பதவி ஏற்றது முதல் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கடும் நட வடிக்கைகளை எடுத்து வரு கிறார்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!