இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் சவூதி மன்னர் உரை

ஜகார்த்தா: இந்தோனீசியா வந்துள்ள சவூதி அரேபிய மன்னர் சல்மான், இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "நாம் இப்போது எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் பயங்கரவாதம். பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும். உலகுக்கு அமைதியைக் கொண்டுவர பாடுபட வேண்டும்," என்று மன்னர் கேட்டுக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!