வடகொரிய சந்தேக நபரை விடுவித்தது மலேசியா

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் மலேசி யாவில் கைது செய்யப்பட்ட வடகொரிய நாட்டவரை மலேசிய போலிசார் விடுவித்துள்ளனர். கைதான ரி ஜோங் சோல் மீது குற்றம் சாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ரி ஜோங் சோல், குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர் வடகொரியாவுக்கு நாடு கடத்தப் படுவார் என்று அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்தது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கிம் ஜோங் நாம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது 'விஎக்ஸ்' எனும் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.2017-03-04 06:00:00 +0800

ரி ஜோங் சோல். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!