வடகொரியாவுக்கு மலேசியா விடுத்த எச்சரிக்கை

கோத்தா கினபாலு: மலேசியாவுக் கான வடகொரிய தூதர் காங் சோலை வெளியேற்றும் உத்தரவு, கிம் ஜோங் நாம் கொலை வழக்கு விசாரணையில் வடகொரிய அரசு தலையிட வேண்டாம் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது என்று மலேசிய துணைப் பிரதமர் சாஹிட் ஹமிடி கூறினார். கடந்த சனிக்கிழமை மலேசியாவில் உள்ள வடகொரிய தூதர் காங் சோல் அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மலேசிய அரசு உத்தரவு பிறப்பித்தது. மலேசியா அரசுக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக விஸ்மா புத்ராவுக்கு வரும்படி அவருக்கு வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்திருந்தது.

மலேசியாவில் உள்ள வடகொரிய தூதர் காங் சோல்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!