இலங்கை அதிபர்: பாதுகாப்புப் படையினர் மீது வழக்குத் தொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை

இலங்கையில் ராஜபக்சே அதிப ராக இருந்தபோது இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர் குற்றச் செயல்கள் பற்றி அனைத்துலக நீதிபகள் விசாரிக்க வேண்டும் என்று ஐநா உலக அமைப்பு மறுபடியும் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள வேண்டுகோளை இலங்கையின் இப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக நிராகரித்துவிட் டார். இலங்கை பாதுகாப்புப் படை யினருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரி வித்துவிட்டார். அனைத்துலக நெருக்குதல் எல்லாம் தம்மிடம் பலிக்காது என்று குறிப்பிட்ட அவர், ஐநா மனித உரிமை மன்றத்தின் கோரிக்கையை முற்றாக நிராகரித் தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!