இலங்கையில் ராஜபக்சே அதிப ராக இருந்தபோது இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர் குற்றச் செயல்கள் பற்றி அனைத்துலக நீதிபகள் விசாரிக்க வேண்டும் என்று ஐநா உலக அமைப்பு மறுபடியும் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள வேண்டுகோளை இலங்கையின் இப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக நிராகரித்துவிட் டார். இலங்கை பாதுகாப்புப் படை யினருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரி வித்துவிட்டார். அனைத்துலக நெருக்குதல் எல்லாம் தம்மிடம் பலிக்காது என்று குறிப்பிட்ட அவர், ஐநா மனித உரிமை மன்றத்தின் கோரிக்கையை முற்றாக நிராகரித் தார்.
இலங்கை அதிபர்: பாதுகாப்புப் படையினர் மீது வழக்குத் தொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை
7 Mar 2017 08:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!