கோலாலம்பூர்: மலேசியாவில் சென்ற வாரம் கைது செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் நால்வர், சென்ற மாதம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் மலேசியா வந்திருந்தபோது அவரைத் தாக்க திட்டமிட்டிருந்த தாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித் துள்ளார். மலேசியப் போலிசார் சென்ற வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேரைக் கைது செய்தனர். அவர்களில் நால்வர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
சவூதி மன்னரைத் தாக்க திட்டமிட்ட நால்வர் கைது
8 Mar 2017 07:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!