சவூதி மன்னரைத் தாக்க திட்டமிட்ட நால்வர் கைது

கோலாலம்பூர்: மலேசியாவில் சென்ற வாரம் கைது செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் நால்வர், சென்ற மாதம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் மலேசியா வந்திருந்தபோது அவரைத் தாக்க திட்டமிட்டிருந்த தாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித் துள்ளார். மலேசியப் போலிசார் சென்ற வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேரைக் கைது செய்தனர். அவர்களில் நால்வர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!