காபூல் மருத்துவமனை தாக்குதலில் பலர் பலி

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் போராளிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 38 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராள மானோர் காயம் அடைந்ததாகவும் தற்காப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் எனப்படும் பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுக் கொண் டுள்ளது. அந்த மருத்துவ மனையின் ஊழியர்கள் போல சீருடை அணிந்து போராளிகள் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அதி காரிகள் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!