பிரதமர் நஜிப்: மக்கள் ஒற்றுமை அவசியம்

கோலாலம்பூர்: வடகொரியாவில் சிக்கியிருக்கும் ஒன்பது மலேசியர் களை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சியில் மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார். கிம் ஜோங் நாம் கொலை விவகாரத்தில் வடகொரியா உட னான பூசலுக்குத் தீர்வு காணும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு உள்ளது. இதில் மக்கள் ஒன்று பட்டு இருப்பது முக்கியம் என்றார் அவர். சென்ற செவ்வாய்க்கிழமை வடகொரியாவில் உள்ள மலே சியர்கள் வெளியேற அந்நாடு அதிரடியாக தடை விதித்தது. இதற்குப் பதிலடியாக மலேசி யாவும் வடகொரியர்கள் வெளி யேறத் தடை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவு மேலும் மோசம் அடைந்தது.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!