போராளிகளுக்கு எதிராக அமெரிக்கத் தூதர் எச்சரிக்கை

பாக்தாத்: ஈராக்கில் மோசுல் நகரின் பெரும் பகுதியை ஈராக் கியப் படையினர் கைப்பற்றியுள்ள வேளையில் அந்நகரில் எஞ்சி யிருக்கும் ஐஈஸ் போராளிகள் வெளியில் தப்பிச் செல்ல முடியாது என்பதால் அவர்கள் அங்கு கொல்லப்படுவார்கள் என்றும் ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை ஒருங் கிணைக்கும் அமெரிக்கத் தூதர் பிரப் மெக்கூர்க் எச்சரித்துள்ளார். மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளைத் தோற்கடிப்பது மட்டுமல்ல, அவர்களைத் தப்ப விடக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்ப தாகவும் பிரட் மெக்கூர்க் தெரிவித்தார். ஐஎஸ் போராளிகளின் பிடியிலிருந்து மோசுல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கடைசி சாலையையும் ஈராக்கியப் படையினர் துண்டித்துவிட்டதாக அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!