வடகொரியாவை சமாளிக்க மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்

தோக்கியோ: வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். தோக்கியோ வந்துள்ள திரு டில்லர்சன் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கி‌ஷிடா விடம் வடகொரிய விவகாரம் குறித்து பேசியபோது இவ்வாறு கூறினார். ஆசியப் பயணத்தின் முதற் கட்டமாக திரு டில்லர்சன் ஜப்பான் வந்துள்ளார். ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இந்த வாரத்தில் தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்வார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!