பாரிஸ் நகரில் ஒரே நாளில் நடந்த இரு தாக்குதல்கள்

பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் நகரில் வியாழக்கிழமை இரவு நடந்த இரு வெவ்வேறு தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாகத் தகவல்கள் கூறின. பிரான்சின் தெற்குப் பகுதியில் கிராஸே நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பள்ளி முதல்வர் உட்பட 10 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து 16 வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். அந்த மாணவன் அவனது சக மாணவர்கள் மீது கொண்ட வெறுப்பு காரணமாக அத்தகைய செயலில் ஈடுபட்ட தாகத் தெரியவந்துள்ளது என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!