பெய்ஜிங்: சீன அதிபர் சி ஜின்பிங், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உறுதியளித் துள்ளனர். வடகொரியா, வர்த்தகம் ஆகியவற்றின் தொடர்பில் தங் கள் உறவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய இரு நாடுகளும் முயற்சி செய்யும் என்றும் சொல் லப்பட்டது. வடகொரியா ராக்கெட் எஞ்சின் ஒன்றை வெற்றிகரமாகச் சோதனை செய்த சில மணி நேரங்களில் திரு சி, திரு டில்லர்சன் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. மேலும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சீன அதிபர் சி ஜின்பிங் அடுத்த மாதம் அமெரிக்காவில் சந்திப்பது தொடர்பான பேச்சுவார்த்தை களும் இந்த உரையாடலில் இடம்பெற்றன.
சீனா, அமெரிக்கா உறவை வலுப்படுத்த உறுதி
20 Mar 2017 07:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!