பாரிஸ்: பாரிசில் உள்ள ஓர்லி விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றாலும் நேற்று போக்குவரத்துச் சீரடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரண மாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் சுமார் 3,000 பயணிகள் அங்கிருந்து பாதுகாப் பாக அப்புறப்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் ராணுவ வீரர் ஒருவரிடமிருந்த துப்பாக்கி யைப் பறித்த சையது பென் பெல்காசெம் எனப்படும் 39 வயது பிரஞ்சு நாட்டவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை மேற் கொண்டனர்.
இயல்பு நிலைக்குத் திரும்பியது ஓர்லி விமான நிலையம்
20 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!