கோலாலம்பூர்: வடகொரியாவில் தவிக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் தென்- கொரியா தனது அக்கறையை வெளிப்படுத்துவதாக மலேசியா வுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ள தென்கொரியா வின் நாடாளுமன்றப் பேச்சாளர் சுங் சை=குன் தெரிவித்தார். வடகொரியாவில் தவிக்கும் மலேசிய அரச தந்திர அதிகாரிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் பத்திரமாக விரைவில் நாடு திரும்புவர். அந்த நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்று திரு சுங் நம்பிக்கை தெரிவித்தார். ஜோங் நாம் கொல்லப்பட்ட விவகாரத்தில் மலேசிய அரசு நியாயமாக நடந்துகொண்டதாக அவர் கூறினார். இதற்கு முன்னதாக திரு சிங், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்தார்.
மலேசியர்கள் பத்திரமாக நாடு திரும்புவர்: தென்கொரியா நம்பிக்கை
23 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2017 06:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!