சிட்னி: பசிபிக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. புயல் தாக்கியதற்குப் பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் தெற்கு குவீன்ஸ்லாந்து பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் இங்குள்ள பிரிஸ்பன் நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அடியோடு பாதித்துள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.
குவீன்ஸ்லாந்தில் பள்ளிகள் மூடல்
31 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Apr 2017 07:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!