விடுவிக்கப்பட்ட மலேசியர்களை பிரதமர் நஜிப் சந்தித்தார்

கோலாலம்பூர்: பிலிப்பீன்சில் உள்ள அபு சயாஃப் கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட மூன்று மலேசியர்களை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று சந்தித்துப் பேசினார். சென்ற ஆண்டு அபு சயாஃப் குழுவால் கடத்தப்பட்ட அந்த மூன்று மலேசியர்களும் அண்மை யில் விடுவிக்கப்பட்டனர். அந்த மூன்று பேரும் அவர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் இல்லத்திற்கு வந்திருந் தனர். அவர்களுடன் திரு நஜிப் அரை மணி நேரத்தை செல விட்டதாக தகவல்கள் கூறின. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐந்து மலேசியர்களை அபு சயாஃப் போராளிகள் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் கிட்டத்தட்ட 10 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம் கேட்டு வந்தனர்.

அபு சயாஃப் குழுவால் கடத்தப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட மூன்று மலேசியர்களை மலேசியப் பிரதமர் நஜிப் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!