ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவருக்கு 5 நாள் தடுப்புக்காவல்

கோலாலம்பூர்: ஜோகூர் சுல்தானுக்கு 2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கொடுக்க முயன்றதான குற்றச்சாட்டின் பேரில் வணிகர் ஒருவர் நேற்று புத்ரா ஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக தி ஸ்டார் தகவல் தெரிவித்தது. மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய விசாரணைக்கு உதவ 54 வயதான அந்த வணிகரை ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டார். ஒருவருக்கு 'டான்ஸ்ரீ' பட்டம் கிடைப்பதற்குப் பரிந்துரைக்க ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அந்த வணிகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!