டமாஸ்கஸ்: சிரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுச் சண்டை நீடிக்கும் வேளையில் சண்டை நடக்கும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் வெளியேற உடன்பாடு காணப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளின் முயற்சியால் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டின்படி அரசாங்கத் தரப்பும் கிளர்ச்சித் தரப்பினரும் சண்டையை தற் காலிகமாக நிறுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். அதன்படி சிரியாவில் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள இரு கிராமங் களிலிருந்து மக்களை வெளி யேற்றும் நடவடிக்கை தொடங்கி யிருக்கிறது. அந்த கிராமங் களிலிருந்து ஷியா பிரிவினர் வெளியேறி வருகின்றனர்.
சிரியாவில் நான்கு நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்
15 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!