துருக்கியில் தாக்குதல் நடத்த சதி: ஐவர் கைது

இஸ்தான்புல்: துருக்கியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஐவரை போலிசார் கைது செய்துள் ளனர். அந்த ஐவரும் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு உடையவர்கள் என்று போலிசார் கூறினர். துருக்கியில் அந்நாட்டு அதிபர் தாயிப் எர்டோகனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங் கள் குறித்து மக்களின் கருத்தை அறிய நாளை அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனை சீர்குலைக்கும் வகையில் துருக்கியில் தாக்குதல் நடத்த அந்த சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!