அமெரிக்க குண்டுவீச்சில் இந்திய தீவிரவாதிகள் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங் கர்ஹார் மாநிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து அமெரிக்கா ஆகப் பெரிய வெடி குண்டு தாக்குதலை நடத்தியுள் ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அணுசக்தி அல்லாத குண்டு வீசப் பட்டதில் 36 ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இச்சம்பவத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரு வரும் மாண்டதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கேரளாவின் வடக்க புரத்தைச் சேர்ந்த டி.கே.முர்‌ஷீத் அகமது, 25, என்பவர் இந்தக் குண்டுவீச்சில் மாண்டதாக அவ ரின் குடும்பத்துக்குத் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த வெடிகுண்டான GBU-43B அமெரிக்க ஆகாயப் படை வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்தபோது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!