லண்டன்: பிரிட்டனில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் தெரேசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி 48 விழுக்காடு ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாகவும் அதற்கு அடுத்த நிலையில் தொழிற்கட்சி இருப்பதாகவும் ஆகக் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு கூறியது. கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு உணர்த்தியது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2020 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இருப்பினும் முன்னதாகவே வரும் ஜூன் 8ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரேசா மே முடிவு செய்தார். நாட்டில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சிறந்தது என்று அவர் கூறினார். அவரது அந்த முடிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
தேர்தலில் பிரதமர் தெரேசா மேயின் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
21 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!