சோல்: வடகொரியா மேலும் ஒரு முக்கியமான ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் வேளையில் தென்கொரியா வில் விழிப்பு நிலை அதிகரிக் கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். வடகொரியா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதன் 6வது அணுவாயுதத்தை சோதனை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்கெனவே நிலவுகிறது. இந்நிலையில் வடகொரியா வின் 'மக்கள் ராணுவம்' அமைக்கப்பட்டு 85 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் கொண்டாட்டங்களும் அங்கு நடைபெறவுள்ளன. இந்த நேரத்தில் வடகொரியா ஏதேனும் சினமூட்டும் செயலில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சப் படுகிறது. இதனால் வடகொரியாவின் செயல்களை உன்னிப்பாக கண் காணித்து வருவதாக தென் கொரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உச்சகட்ட விழிப்புநிலையில் தென்கொரிய அதிகாரிகள்
22 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Apr 2017 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!