கொள்ளை; ஐவர் கைது

கோலாலம்பூர்: நான்கு நாட்களுக்கு முன்பு கோலாலம்பூர் ஜாலான் லோக் யிவ்வில் உள்ள வீட்டில் 17 பங்ளாதேஷ் நாட்டவர்களிடம் கொள்ளையடித்த ஐவரை போலிசார் கைது செய்துள்ளனர். இதே பகுதியில் இதே போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐவரிடமிருந்து 30 கைத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன என்று வட்டார காவல்துறை துணை ஆணையர் முகமட் சுக்ரி காமென் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மற்றொருவரையும் போலிசார் தேடி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!