மணிலாவில் நேற்று குண்டு வெடித்ததில் 14 பேர் காயம் அடைந்தனர். ஆனால் ஆசியான் கூட்டத் திற்கும் இந்த வெடிகுண்டு வெடிப் புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அந்நாட்டின் அதி காரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை பின்னேரத் தில் தென்கிழக்கு ஆசிய நாடு களின் தலைவர்கள் கூடி பேசும் கட்டடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. இது, பழிவாங்கும் நடவடிக்கையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர். உள்ளூர் இளையர் கும்பல் களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. "அது ஒரு நாட்டு வெடிகுண்டு. வீட்டில் செய்யப்பட்டது. ஒரு குழாயில் பட்டாசுகளில் பயன் படுத்தப்படும் வெடிபொருட்களை அடைத்து வெடிகுண்டு தயாரிக்கப் பட்டுள்ளது," என்று போலிஸ் பேச்சாளர் கிம்பெர்லி மொலிடாஸ் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.
மணிலாவில் குண்டுவெடிப்பு
30 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 May 2017 08:57
அண்மைய காணொளிகள்

சக ஊழியர்கள் உற்சாகமாக இருக்க பாடிக்கொண்டே பணி செய்யும் ஊழியர்

சிங்கப்பூரில் நிறுவனங்களில் தொழில்நுட்ப திறனாளிகளின் தேவை தொடர்கிறது

டிபிஎஸ் இணைய சேவை தடங்கல்

ரத்த தானம் அளிப்பவர்களில்,குறிப்பாக இளைஞர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடு குறைந்துள்ளதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் அண்மையில் தெரிவித்தது.

ட்ரான்சிட்லிங்க், ஈஸிலிங்க் செயலிகள் இணைக்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

கண்தேடுவது எல்லாம் பழமையை

தொல்தமிழ் ஏந்தும் தொன்மையான நாணயங்கள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!