தோக்கியோ: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள வேளையில் அமெரிக்க சரக்குக் கப்பல் ஒன்று பசிபிக் கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கப்பலுக்கு துணையாக ஜப்பான் அதன் மிகப்பெரிய போர்க்கப்பலை அனுப்புகிறது. இஸ்மோ என்ற போர்க்கப்பல் தோக்கியோ அருகே உள்ள துறைமுகத்திலிருந்து இன்று புறப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வடகொரியாவின் ஏவுகணை சோதனை இரண்டாவது முறையாக தோல்வி அடைந்த நிலையில் அந்நாடு தொடர்ந்து சினமூட்டும் செயலில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா- வடகொரியா இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க அனைத்துலக நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய முன்வர வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கக் கப்பலுக்கு துணையாக போர்க்கப்பலை அனுப்பியது ஜப்பான்
1 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 May 2017 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!